உள்ளம் கொள்ளை போகுதே பட நடிகை அஞ்சலியா இது.? திருமணம் ஆகி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் 90களில் எத்தனையோ நடிகைகள் திகழ்ந்து வந்துள்ளார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று டாப் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் ஒரு சிலர் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள்.

 

அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டும் நடித்திருந்தாலும் அழகால் ரசிகலை கவர்ந்து நடிகை தான் அஞ்சலா ஜவேரி என்பவர். இவர் ஹிந்தி மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கி

 

தமிழ் பக்கம் அதிகம் மற்றும் சத்யராஜ் நடித்த பகைவன் படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமான இரண்டாவது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஹிந்தி தெலுங்கு மலையாளம் தமிழனும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் பிரபுதேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த தமிழில் கடைசியாக இனிது இனிது இன்று திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் 1997 ஆம் ஆண்டு தரும் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. அப்படி இருக்கும் நேரத்தில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்டது அல்லது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.