விக்ரமுக்கு வில்லனாக தேர்வான நடிப்பு அரக்கன்.? எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விக்ரமின் வில்லனின் தகவல் உள்ளே..!!

நடிகர் விக்ரம் தற்பொழுது தமிழ் சினிமாவில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்ததாக. மேலும், இந்தாண்டில் அரசியல்வாதிகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இவருடைய நடிப்பில் தனித்துவமாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.. அந்த வகை இந்த திரைப்படம் ஆவது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் 62 ஆவது திரைப்படத்தில் அருண் குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் சித்தா.

 

இந்த திரைப்படத்தை அவர்தான் இயக்கியுள்ளார். அதன் அடிப்படையில் அடுத்தபடியாக விக்ரம் இவருடைய கூட்டிலே தான் அடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தின் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக தற்பொழுது தமிழ் சினிமாவில்

 

பிரபல வில்லனாக மாறி இருக்கும் எஸ் ஜே சூர்யா தான் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக அரசியல் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறார். மேலும், நடிகர் விக்ரம் நடிப்புக்காக

 

எந்த அளவிற்கு கூட தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.. அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நல்ல ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.