வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய நடிகர் பிரசாந்த்..!! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் சமீபத்தில் தூத்துக்குடி வெள்ளை ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

 

மூணு லாரிகளில் 20 டன் அரிசி பால் பவுடர் பொருள்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் நிவாரண பொறுப்புகளை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வழங்கி வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் பேருக்கு இன்று பிரசாந்த் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார். மேலும், 90களில் தவிர்க்க முடியாத

 

நடிகராக வலம் வந்து கொண்டு இருந்த இவர் பெரிதாக வாய்ப்பில் கிடைக்காமல் தற்போது தவித்து வருகிறார். இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் நான் இதை செய்கிறேன் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

அந்த வகையில் நிவாரண பொருட்களை வாங்கிய ஒரு சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரளாகி பரவி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.