நலமுடன் வீடு திரும்பிய கேப்டன்..!! சிகிச்சைக்கு பிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இவர் அதன் பிறகு இனிமேல் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக

 

மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் நடிகர் விஜயகாந்த் நேரில் சென்று பார்த்து வெளியே வந்து ரசிகர்களிடம்

 

கேப்டன் நலமுடன் தான் இருக்கிறான் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த, மாதம் 18ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது தீவிர சிகிச்சை 14 நாட்களாக கொடுக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் அடுத்தவர்கள்

 

அவரை நன்றாக குணமாகிவிட்டார் என்று சொன்னதே தொடர்ந்து இன்று அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை கேட்டவுடன் ரசிகர்கள் தற்பொழுது சந்தோஷத்தில் இந்த தகவலை மற்ற ரசிகர்களுக்கு இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்…

 

Comments are closed.