சூட்டிங்கில் அசிங்கப்படுத்திய நடிகை.. நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிய சிவக்குமார்..!!

சினிமா நட்சத்திரங்களின் ஒருவராக ஒரு சமயத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். இன்று சினிமாவில் இருந்து விலகி சீரியல் அல்லது மற்ற தொழில் செய்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் கூறும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த மக்கள் மத்தியில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி சீரியலில் நடித்து வந்துள்ளார். அப்பொழுது ஒரு சீரியலில் உணர்ச்சி வசமாக ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் நடித்து சக துணை

 

நடிகை சத்தமாக போனில் சிரித்துக் கொண்டு பேசியுள்ளார். மேலும், சிவகுமாருக்கு இடையூறாக இருக்க நடிகையிடம் சென்று என்னமா ஒரு டயலாக் பேசும் பொழுது எப்படி சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருக்க என்று நேராக சென்று கேட்டுள்ளார்.

 

அதற்கு அந்த நடிகை என்ன சார் இப்படி பண்றீங்க என்ன சார் இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க.? உங்களுக்கு தெரியாதா.. டப்பிங் எப்படியும் பேசப் போறீங்க தானே அதுல பேசிக்கோங்க என்று

 

நக்கலாக கிண்டல் செய்துள்ளார். தன்னை அசிங்கப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு அப்பொழுது இருந்து தற்போது வரை சினிமாவில் இருந்து மற்றும் சின்ன திரையில் இருந்து அவர் விலகி உள்ளார்…

 

 

Comments are closed.