மாரிமுத்துடன் கடைசியாக எதிர்நீச்சல் படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. அதனை வெளியிட்டு கண்கலங்கிய சக கலைஞர்கள்..!!

இந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமல்ல சின்னச் திரையில் மூலமாகவும் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தின் முக்கிய மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தாலும்

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர். இவர் அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவருக்கு எந்த ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும் எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவு மக்கள் பட்டாலும் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் கடைசியாக நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவே இவருடைய கடைசி திரைப்படமாகும்.. இப்படி இருக்கும் நிலையில் இவர் சீரியலில் இறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட

 

சில வீடியோ மற்றும் புகைப்படத்தை சக கலைஞர் இவர் இதுதான் இவருடைய கடைசி புகைப்படம் என்று கூறி அதனை வெளியிட்டுள்ளார்கள். அது பலரையும் கலங்க வைத்து வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.