ஒரு சமயத்தில் மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்த விஜய்..!! இப்பொழுது பிரச்சனைக்கு இது ஒன்று தான் காரணம்..!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமிபத்தில் வெளியிட பட்ட திரைப்படம் தான் லியோ. இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் ஏற்பட்ட
பிரச்சனையின் காரணமாக தற்பொழுது இருவரும் பிரிந்து இருப்பதாகவும் பல சினிமா பிரபலங்களும் பத்திரிக்கையாளர் பயில்வான் தெரிவித்துள்ளார். அந்த வகை சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பாக நீ விஜய் தன்னுடைய திரைப்படங்களில் எப்படி தேர்வு செய்ய வேண்டும் யாருடன் நடிக்க வேண்டும் என்ற எல்லா விஷயத்தையும் அவரது மனைவி சங்கீதா தான் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
அவர் யாரை சொல்கிறாரோ அவர்கள் மட்டும்தான் ஜோடியாக இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால், சனிபகாலமாக நடைபெறுகிறது
நானே அனைத்தையும் முடிவு எடுத்து கொள்கிறேன் என்று அவரிடம் மனைவியிடம் கூறிய தான் தற்பொழுது மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக ஏற்பட்டுள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார். ஆனால், இதோ எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை…
Comments are closed.