விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் திடீர் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இவர் அதன் பிறகு இனிமேல் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால்

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நேரில் சென்று பார்த்த நாசர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.