ரஜினி-கமலுக்கு அடுத்து இந்த நடிகர்தான்.? அதை யாராலும் மாற்ற முடியாது.. திடீரென்று நடிகருக்கு ஆதரவு கொடுக்கும்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான மாவட்டம் அமைந்துள்ளது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறாமல் தோல்வி படமாக அமைந்து வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக சினிமாவில் நடித்து வருகிறார்.

 

அந்த வகையில் அடுத்தபடியாக இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விடாமல் சென்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் ரெஜினா பிரபலங்களை நடிக்க வைத்த திட்டமிட்டு வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அஜித்துடன் பல படத்தில் நடித்த நடிகர் பிரபு பில்லா பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியது தற்போது பைரல்லாக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் ரஜினி மற்றும் கமல் அண்ணா இருவரும் என்னிடம் மிகவும் அன்பாக பழகுவார்கள்

 

நான் அவர்களின் வீட்டிற்கு போனால் கார் வரை வந்து என்னை வழி அனுப்பி வைப்பார்கள் மேலும் நான் தம்பி அஜித்திடம் அதை பார்த்தேன். மேலும், அவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக நடிகர் அஜித் தான் கண்டிப்பாக அந்த இடத்தை நிரப்புவார் என்று பிரபு தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.