பதினாறு வருட பகை..!! அதனால்தான் போகவில்லையா என்று கேட்டேன் பிரபலம்.?

நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இவருடைய 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நேற்று நடத்தியுள்ளார்கள். மேலும், நடிகர் கார்த்தியை வைத்து பல ஹிட் படத்தை கொடுத்து இயக்குனர்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் அவருடைய முதல் திரைப்படம் ஆன

 

பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கியவர் தான் அமீர் என்பவர். இப்படி இருக்கும் நிலையில் நாம் இதை அடைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், பருத்திவீரன் ரிலீஸ் பொழுது இயக்குனர் அமீருக்கும் கார்த்தி

 

இருகவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இதுவரை சமாதானமாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாயவளே என்ற படத்தின் நடித்துள்ள அமீர் அதன் பத்திரிகையில் இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் கார்த்தியின் ஜப்பான்

 

இசை வெளியீட்டுக்கு செல்லவில்லை. அவர்கள் உங்களை அழைத்தார்கள் என்று சொன்னார்கள் ஏன் போகவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அமீர் என்னை யாரும் அழைக்கவில்லை என் முன்னே வந்து அவர்கள் சொல்ல சொல்லுங்கள் என்று அமீர் கூறியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.