என் தம்பியை வைத்து நான் படம் எடுப்பேன்.? என்னது, இயக்குனர் பாலாவிற்கு தம்பி இருக்கிறதா.? பலருக்கும் இதுவரை தெரியாத தகவல்..

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. இவர் கடந்த, சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மனங்கால் என்ற திரைப்படத்தின்

 

மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்க ப்பட்ட நிலையில்

 

சூரியா கதாநாயக நடிக்க இருந்த இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை அவருடைய நிறுவனமே தயாரிக்க இருந்தது திடீரென்று பாலா மற்றும் சூர்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால்

 

இருவரும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பி விட்டார்கள். அதன் பிறகு இப்பொழுது அருண் விஜயை வைத்து தரமாக இந்த படத்தை எடுத்து முடிவு எடுத்திருக்கிறார். இப்படி இருக்கும் வேலையே இந்த திரைப்படத்தை பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

மேலும், ஒரு பேட்டியில் பாலாவிடம் நீங்கள் மீண்டும் நடிகர் சூர்யாவிடம் நினைவீர்களா என்று பத்திரிகளா கேட்டார்கள். அதற்கு இயக்குனர் பாலா சூர்யா என்னுடைய தம்பி மாதிரி கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.