உனக்கெல்லாம் என்ன பத்தி பேச தகுதியே இல்லை.? வெளியே வந்தவுடன் கொஞ்சம் கூட பயமில்லாமல் பிரதீப் வெளியிட்ட பதிவு..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஏழாவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வகையில் நேற்று பிரதீப் என்பவரை வெளியேற்றி உள்ளார்கள். மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக அவரை வெளியேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இவருக்கு ஏராளமானவர்கள்

 

ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிக்சன் என்பவரை பார்த்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழித்தது நீதான் என்று கூறி அசிங்கப்படுத்தி உள்ளார். மேலும், இந்த காதல் ரூட்டை

 

பார்த்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று எங்களுடைய பொன்னே வெளியே விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்கள். மேலும், எமர்ஜென்ஷினி காரணமாக மட்டும்தான்

 

போட்டியிடர்களை வெளியே அனுப்ப முடியும் இல்லை என்றால் முடியாது என்று தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் நீயெல்லாம் என்னை பத்தி பேச தகுதியே கிடையாது என்று நிக்ஸினை பார்த்து கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.