ரஜினியின் தோற்றத்தை பார்த்து பிச்சைக்காரன் என்று நினைத்து பணம் கொடுத்த பெண்..!! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.?

நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் சினிமா உலகில் மனம் வந்து கொண்டிருக்கின்ற. மேலும், இவர் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கமாக ஒரு செயலாக வைத்து வருகின்றார். மேலும், ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப்

 

பிறகு மீண்டும் இமயமலைக்கு நடிகர் ரஜினி சென்றுள்ளார். இந்த வகையில் ஒரு முறை அவர் கோயிலில் அருகில் வழக்கம் போல் மேக்கப் இல்லாமல் எளிமையாக முறையில் அமர்ந்திருந்தார்.

 

அப்பொழுது ரசிகர்கள் கூட ஒரு இரண்டு மூன்று முறை உற்றுப் பார்த்தால் தான் இது பிரச்சினையே என்று தெரியும் அந்த அளவிற்கு அவர் மிகவும் எளிமையான ஒரு முறையில்தான் இருந்து வருவார்.

 

அப்படி இருக்கும் நிலையில் 40 வயதே கடந்த ஒரு பெண் அவரை பார்த்துவிட்டு ரஜினியின் அருகில் சென்று அந்தப் பெண் ரஜினியிடம் பத்து ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். நடிகர் ரஜினியும் சிரித்துக் கொண்டு

 

அந்த பத்து ரூபாயை வாங்கி உள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு ரஜினியின் காலம் வந்தவுடன் அவர் ஏறி சென்றுள்ளார். அதனை பார்த்தவுடன் அந்த பெண் பதிலை எடுத்து அந்த காரின் பின்னால் ஓடி சென்று

 

அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதனை பெரிதன்மையாக எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த பெண்ணிடம் பரவாயில்லை என்று பதில் அளித்துள்ளார்…

 

Comments are closed.