நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ரசிகர்கள கவர்ந்த நடிகையின் காட்சி உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமா மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர்தான் திவ்யா துரைசாமி என்பவர். அதன் பிறகு இவரும் சமூக வலைத்தள பக்கத்தில்

 

பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற நடிகைகள் போன்ற சின்னச் சிலையும் நடிக்க தொடங்கியதன் பிறகு சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ஜெய் என்பவருடன்

 

இணைந்து குற்றம் குற்றமே என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவர் என்ற திரைப்படத்தில்

 

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்னும் நடித்து வருகின்றார்.

 

மேலும், வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் தான் நடக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வருகின்றார். அந்த வகையில் சாயங்காலத்தில் இவர் மிகவும் ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.