என்ன சினிமாவில் இருக்க விட்டதே பெருசு.? மனம் உருகி பேசிய சந்தோஷ் நாராயணன்..!!

தமிழ் சினிமா வழிகள் தற்பொழுது முன்னணி செயலாளர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தோஷ் நாராயணன் என்பவர். இவர் அட்டகத்தி திரைப்படத்தில் வரும் ஆடி போனா ஆவணி என்ற திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான

 

சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அடுத்தபடியாக பிரபாஸ் கமல் கூட்டணியில் உருவாகி வரும் கல்கி

 

திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி தொகுப்பாளராக

 

அந்த பேட்டி தொகுத்து வழங்கி வந்துள்ளார்கள். அப்பொழுது மற்ற இசையமைப்பாளர்களுக்கு பட்டங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது சினிமாவுக்கு வந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகிய நிலையில் உங்களுக்கு எந்த பட்டமும் தரப்படவில்லை

 

என வருத்தத்துடன் இருக்கின்றீர்களா என்று தன்னை கேட்டுள்ளார். அதற்கு அப்படி ஒன்றும் இல்லை என்னை இந்த சினிமாவில் இருக்க விடுவது பெருசுதான் பட்டம் எல்லாம் எனக்கு நான் எதிர்பார்க்கவில்லை நான் சந்தோசமாக தான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.