லஞ்சம் கொடுத்து தான் என் படத்தை வெளியிட்டேன்.? முன்னணி பிரபலமாக இருந்தும் இவர் ஏன் அப்படி செய்ய வேண்டும்.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக இருந்து அதன் பிறகு தவிர்க்க முடியாத நடிகராக இந்திய சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பது தான் சமுத்திரகனி என்பவர். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல திருமலை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமுத்திரக்கனி தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் சமிபகாலமாக திரைப்படத்தை இயக்காமல் நடிப்பது மட்டும் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். மேலும், இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பேசிய பொழுது நான் கடந்த, 2016 ஆம் ஆண்டு

 

என் நடிப்பில் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அப்பா. இந்த திரைப்படத்திற்கு வரிவிளக்கு பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு நான் லஞ்சம் கொடுத்தேன். அது எனக்கு மிகவும் வருத்தமான ஒரு விஷயம்.

 

ஏனென்றால் நியாயமாக பார்த்தால் அந்த திரைப்படத்தை அரசாங்கம் தான் எடுத்திருக்க வேண்டும் என்று அவர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.