ஊருக்குள் நடந்த கணவன் மனைவியின் விளையாட்டு,ஊரே வெக்கப்பட்டு போன சம்பவம்.!

விளையாட்டு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. உலக அரங்கில் விளையாடும் விளையாட்டுப் போட்டிகள் முதல் உள்ளூரில் பட்டி தொட்டி எங்கும் விழாக்களில் விளையாடும் விளையாட்டுக்கள் வரை அனைவரது வாழ்விலும் ஒரு அங்கமாக இருப்பது விளையாட்டு தான். உலக அரங்கில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் டிவி கிலோ பத்திரிகைகளோ அடிக்கடி பார்ப்பது உண்டு.

ஆனால் உள்ளூரில் நண்பர்களுடனும் அல்லது விழாக்களின் விளையாட்டுகளோ அப்படி எதுவும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை இப்பொழுது சமூக வலைத்தளங்கள் அனைவரது கையிலும் நிரம்பி வழிவதால் அதன் மூலம் ஆச்சரியமான புதுமையான விளையாட்டுக்கள் சுவாரசியமாக இருந்தால் உடனே வீடியோவாக ரெக்கார்ட் செய்து பட்டித் தொட்டி எங்கும் பரப்பப்படுகிறது. அப்படி பரப்பப்படும் வீடியோக்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தால் உலக அளவில் வைரல் ஆகி வீடியோக்களின் வீவ்ஸ்களும் பல மில்லியன்களில் செல்கிறது..

அந்த காலத்தில் பாரதியார் அவருடைய பாடலில் ஓடி விளையாடு பாப்பா என்று கூறுவதை நம் புத்தகங்களில் படித்திருப்போம் அதுபோல் உள்ளூரில் தீபாவளி பொங்கல் போன்ற நேரங்களில் விளையாட்டுப் போட்டிகள் சிறியவர்கள் பெண்கள் ஆண்கள் என்று பல போட்டிகள் நடத்துவதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு ஊரில் நடந்த விளையாட்டுப் போட்டி வீடியோ தான் இப்பொழுது மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அப்படி அந்த வீடியோவில் என்ன நடந்தது என்று பார்த்தால் நீங்களே மிகவும் ரசிப்பீர்கள். இந்தப் போட்டி கணவன் மனைவி தம்பதிகளுக்கான போட்டியாக நடத்தப்பட்டு இருக்கிறது அதில் மனைவி காலை கீழே ஊனமல் கணவன்மார்கள் இரண்டு செங்கல்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைக்கப்பட்டு அவர்கள் எல்லையை கீழே விழாமல் கூட்டி செல்ல வேண்டும் இதுவே இந்த விளையாட்டு போட்டி.

இந்த விளையாட்டுப் போட்டியின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து நீங்களும் தம்பதியாக இருந்தால் உங்கள் வீட்டிலும் நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அட்ராசிட்டியாக இருக்கும் உங்களுக்காக இந்த வீடியோ கீழே.

 

Comments are closed.