உயிர் போகும் நேரத்தில் கூட மகனுக்காக போராடிய மயில்சாமி..!! வாய்ப்பு வாங்கி கொடுத்து மறைந்த நடிகர்..!! இன்று அவருடைய மகனும் பிரபல நடிகர்..!!

சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் நன்றாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவது கிடையாது. அந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டால் தான். அந்த திரைப்படம் வெற்றி பெறும் அந்த வகையில்

 

சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் உயிரிழந்தவர் தான் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி என்பவர். இவருடைய மறைவு திரையுலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் சினிமா துறையில் இருக்கும் பொழுது எல்லோருக்கும் தானம் தர்மம் செய்துள்ள குணம் உடையவர் என்று பலரும் வாழ்த்தி வந்துள்ளார்கள். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்கு ஏராளமான கஷ்டங்களை சந்தித்து தான் பிரபலமான

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது. இப்படி தான் பட்ட கஷ்டத்தை தனது மகன் படக்கூடாது என்ற காரணத்தினால் தானாகவே முன்வந்து தனது மகனுக்காக பல இயக்கங்களிடம் வாய்ப்பு கேட்டு ஒரு படத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.

 

அந்த வகையில் மயில்சாமி உயரத்துக்கு முன்பாக அல்டி இந்த திரைப்படத்தில் தன் மகனுக்காக வாய்ப்பு வாங்கி கொடுத்து மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த திரைப்படம் வெற்றி பெறாத காரணத்தினால் நல்ல ஒரு கதைக்காக அவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.

 

சமீபத்தில் அவரது மகன் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் என்னுடைய அப்பா அவரைப் போன்று என்னையும் ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்று தான் ஆசை பட்டுள்ளார். ஆனால், தன்னுடைய அப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் ஒரு பிரபல நடிகராக ஆக வேண்டும் என்று கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது இதோ அவரின் மகனின் புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.