நடிகை சரண்யா மோகனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகை..!!

நடிகை சரண்யா மோகன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த உள்ளார். மேலும், இவர் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய அளவு பாராட்டுகளை பெற்றுள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, ஈராம், வேலாயுதம், ஒஸ்தி ஆகிய ஒரு சில திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இதன் பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலை முதல் முறையாக தனது கணவர் மற்றும் மகள்களுடன் எடுத்துக் கொண்ட சாய்பகால புகைப்படத்தை நடிகை சரண்யா மோகன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வாயிலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.