குட்டி பொண்ணாக இருக்கும் சரண்யா மோகனுக்கு 2 பிள்ளைகள் இருக்காங்க என்று சொன்ன நம்புவீங்களா?? அந்த அழகிய குடும்பத்த நீங்களே பாருங்க!!

கேரளாவை சேர்ந்த சரண்யா மோகன்,குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆகி,பின் துணை நடிகை,தங்கை என பல கேரக்ட்டரில் நடித்துள்ளார்.இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.குறிப்பாக யாரடி நீ மோகினி,வெண்ணிலா கபடிகுழு போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி தந்தது.

திரையுலகத்தை பொறுத்தவரையில், நடிகைகள் எப்படி இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து அவர்களை கிண்டலடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி ச ர்ச்சையில் சிக்கியவர் நடிகை சரண்யா மோகன். கேரளாவில் பிறந்த இவர் ஒரு நடன கலைஞர். 2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் இருக்கின்றார்.

திருமணதிற்கு பிறகு சினிமாவில் இருந்து நடிப்பதை ஒதுங்கி இருந்த இவர் சில நாட்களுக்கு முன் மிகவும் குண்டாக இருந்தார்.குண்டாக இருந்த புகைப்படம் அப்பொழுது அவரை பற்று பரவலாக பேசப்பட்டு வந்தது..இப்பொழுது சற்று இளைத்து காணபடுகிறார்.

தற்போது அவரின் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Comments are closed.