மகள்களால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் இயக்குனர் ஷங்கர்.? முதல் மகள் இப்படி என்றால்.? இரண்டாம் மகள் இப்படி செய்கிறார்..!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தற்பொழுது ஒரே நேரத்தில் கமல்ஹாசன் இந்தியன் இரண்டாம் பாகத்தையும் நடிகர் ராம்சரனின் திரைப்படத்தின் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களையும்

 

பிரம்மாண்டமாக முறையில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தனது குடும்ப வாழ்க்கையிலும் சங்கர் தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக சமீபத்தில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

 

அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் சில ஆண்டுகளுக்கு முன்பாக தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்திருந்தார். மேலும், கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

அவரது மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதத்திலேயே இவர்கள் பிரிந்து விட்டார்கள். மேலும், இவருடைய விவாகரத்து தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் தற்போது இவர் இரண்டாவது மகள் அதிதி சங்கர்

 

டாக்டர் படிப்பி முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அப்பாவிடம் அடம் பிடித்து நடிகர் கார்த்தி உடன் திரைப்படத்தில் நடித்த திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

 

இரண்டாவது படத்தில் ஒப்பந்தமானது இயக்குனர் சங்கருக்கு தெரியாது. சினிமா வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன்னுடைய அப்பாவின் பேச்சைக் கேட்காமல் தானாகவே முடிபடுத்து வருவதாக சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன்  தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.