ஒரு லட்சம் கொடுத்தால் தான் ப்ரோமோஷனுக்கு வருவேன்.? சர்ச்சைகளுக்கு விளக்கம் குடுத்த நடிகர்..!!

ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என்று ஏராளமானவர்கள் சினிமாவில் நடிகர்களாகியுள்ளார்கள். அந்த வகையில் நடிகை விமல் என்பவரும் ஒருவர். இவரின் நடிப்பில் இன்று திரையில் வெளிவந்த திரைப்படம் தான் தெய்வமச்சன். இது நாளில் விமலின் இன்னொரு படம் குலசாமி என்பது வழியாக இருந்தது.

 

அதன் பிறகு அந்த படத்தை மே ஐந்தாம் தேதி என்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், சில நாட்களுக்கு முன்பாக குலசாமி படத்தின் பிரமோஷன் நடந்தது. அதன் கலந்து கொள்ளவில்லை. மேலும், அமீர் மேடையிலேயே கண்டித்து பேசியுள்ளார்.

 

மேலும், விமல் ஒரு லட்சம் கொடுத்தால் தான் ப்ரமோசனுக்கு வருவதாக கூறியதாக அவர் குற்றம் சாட்டி வந்துள்ளார். அந்த வகையில் செய்தியாளர்களை விமல் சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது பயில்வான் ரங்கநாதன் அவரிடம் ஒரு லட்சம் கேட்டீங்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

அந்த படக்குழு உறுப்பினர் செய்திருந்தது. அந்த நேரத்தில் குலசாமி நிகழ்ச்சியில் நடந்தது. அதை முடித்துவிட்டு இங்கே வருவதற்குள் குலசாமி பிரஸ்மீட் முடிந்து விட்டது. இந்த விஷயத்தை அவரிடம் போனில்

 

நான் கூறி விளக்கம் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். நான் பணம் எதுவும் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் ஒரு லட்சமாக கேட்டிருப்பேன் இன்னும் அதிகமாக தான் நான் கேட்டிருப்பேன் என்று நடிகர் விமல் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.