நானும் நயன்தாராவை போல தான் நடிப்பேன்..!! க வர் ச்சி ந ல்லாவே காட் டுவேன்..!! வெளி ப்படை யாக பேசி ச ர்ச் சையில் சி க்கிய நடிகை..!!

சி னிமாவை   பொரு த்தவரை   திற மை   இருந்தால் அவர்கள் எந்த   மொ ழியில்   வேண் டுமா னாலும்   நடிப்பா ர்கள். அந்த வகையில் பெங்களூரில் வளர்ந்து   மாடலி ங்து றையில்   பிஸியாக இருந்து அதன் பிறகு ராஜா ராணி   திரைப்ப டத்தில்   ஒரு சிறிய   கதாபா த்திரத்தில்   நடித்து   அறிமுக மானவ ர்தான்   நடிகை சாக்ஷி அகர்வால்.

 

இவர் அந்த   திரைப்பட த்திற்குப்   பிறகு டெடி, அர ண்மனை   3, குட் டி   ஸ்டோரி, விசுவாசம் போன்ற    திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.  முன்பாகவே விஜய்   தொலை க்காட் சியில்   ஒளி பரப்பு   செய்ய ப்பட்ட

 

பிக் பாஸ் என்ற   நிகழ் ச்சிகள்   கலந்து கொண்டு பெரிய அளவில்   ரசிக ர்களை   கவர் ந்து   உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி தான் இவருக்கு பெரிய ஒரு   அடையா ளத்தை   கொ டுத்த து. அதன் பிறகு இவருக்கு பட   வா ய்ப்புக ள்   கிடைக்க   தொடங் கியது.

 

அப்படி ஒரு நிலையில் இவர் அதிகமான   க வ ர் ச் சி   புகைப்பட ங்களும்    வீடியோ க்களை யும்   எடுத்து தனது சமூக வலைதள   பக்க த்தில்   வெளி யிட்ட   வருகி ன்றார். இதனை தொடர்ந்து   ஹீ ரோயிக ளுக்கு   மு க்கிய த்துவம்   வாய் ந்த   படங்களில் நடிக்க   ஆ சைப்படு வதாக   கூறினார்.

 

அதற்கு அங்குள்ள ஒருவர் நீங்கள் நயன்தாரா மாதிரி வர   ஆசை ப்படுகின் றீர்களா   என்று   கேட்டுள் ளார். அதற்கு நடிகை நயன்தாரா மிகவும்    தி ற மை   வாய் ந்த   ஒரு நடிகை. அவரிடம் என்னை   கூ ப்பி ட   வேண்டாம்.

 

இப்போ தைக்கு   என்னால் எந்த மாதிரி   கதாபா த்திரத் தை   ஏற் று   நடிக்க   முடி யுதோ   அதை நான் செய்து   வருகின் றேன். நான்   வள ர்ந் த   பிறகு நயன்தாராவை போன்று   பெ ண்க ளுக்கு   முக் கியம்   வாய் ந்த   படங்களை   தேர் ந்தெடு த்து  நடிப்பேன் என்று   கூறியு ள்ளார்…

 

Comments are closed.