பாலைவனத்தில் பளிச்சென மின்னும் யாஷிகா..!!க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!ரசிகர்கள் ஷாக்..!!

தமிழில் க வலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை.இருட்டு அறையில் மு ரட்டு குத் து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.கவ ர்ச்சியை குறைக்கும்படி கருத்துக்கூறிய நெட்டிசன்களின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு ஆடை அளவை நாளுக்கு நாள் கம்மிசெய்து வருகிறார். இவரை ரசிப்பதையும் தாண்டி இவரை கலாய்ப்பதற்காகவே ஒரு குரூப் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இவர் எதை செய்தாலும் அதை நக்கலுடன் சேர்த்த கமெண்ட்டுகளை அள்ளி வீசி கே வலபடுத்தி வருகின்றனர்

சமீபத்தில் கூட இவரை இந்தியாவின் மியாகலிபா என்று ஒரு ரசிகர் கமெண்ட் அ டித்திருந்தார். அதற்கு ஓதா என தி ட்டி ப திலடி கொடுத்திருந்தார் யாஷிகா.இதனால் மேலும் கடுப்பான நெட்டிசன்கள் அவரை நல்லா வைத்து செய்து விட்டனர்

இவர் தனது இணையப்பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் க வர் ச்சியான புகைப்படங்களையும் க வ ர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இணையத்தில் இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

 

 

View this post on Instagram

 

#missingtravel #dubai

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

Comments are closed.