கார் வி ப த்தில் சிக் கிய பிரபல நடிகை..!! அதில் ஒருவர் உ யிரி ழந்து ள்ளார்.. அதி ர்ச் சியில் உள்ள பிரபல ங்கள்..!!

பிக்பாஸ்   நிகழ் ச்சி யில்   நடித்த  பு கழ்பெ ற்ற  நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது   ந ண்பர் களுடன்  செங்கல்பட்டு மாவட்டம்   மாம ல்லபுரம்   சாலையில் காரில்   ப யணித்து ள்ளார். அப்போது ஈசிஆர் சாலை நள்ளிரவு ஒரு மணி அளவில் இவரது   பய ணி த்த   கார்  சாலையில்  வை த்திரு ந்த   தடுப்பு   சு வரில்  மோ தி   அருகில் உள்ள   ப ள்ளத் தில்   கவி ழ்ந் து   வி பத் துக்கு ள்ளான து. உ டன டியாக   அருகில்   இருந் தவர்கள்   வி ப த்தி ல்   சிக் கிய  நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீ ட்டு   ம ருத்து வம னைக்கு  அனுப்பி வை த்துள்ளா ர்கள்.

மேலும் இந்த   வி பத் தில்   நடிகை யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி என்பவர்   ச ம்ப வ   இ டத்தி லேயே   ப ரிதா பமா க    உயி ரிழந் து   விட்டார். மேலும் இந்த   த கவல்   அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற   போ லீ சா ர்   அவரது   உ டலை  கைப் பற்றி   பி ரேத  பரி சோதனை க்காக   செங்க ல்பட்டு  அ ர சு   ம ருத்துவம னைக்கு    அனு ப்பி   வைத்து வி  சார ணை   மே ற்கொண் டு   வருகி ன்றார் கள்.

மேலும்   போ லீ சா ர்   ந டத்திய   முத ற்கட்ட   வி சார ணையில்   வி பத் தில்   உயி ரி ழந் த   வள்ளிசெட்டி பவானி யாஷிகா ஆனந்த் நண்பர் என்பதும் இவர்   அ மெரிக்கா வில்   மெ ன்பொ ருள்   நி றுவன த்தில்   பணி யாற்றி  வந்து ள்ளார்   எ ன்று   தெரியவ ந்துள் ளது. மேலும் இந்த   வி ப த் து    ம து போ தை யில்   வேகமாக கார் ஓட்டி யதால்   ஏ  ற்பட் டிருக் கலாம்  என்று  மாமல்லபுரம்   கா வல் துறை யினர்   தெ ரிவி த்து ள்ளா ர்கள்…

Comments are closed.