நடிகர் குமரி முத்துவின் ம களா இது.? இப்போது என்ன செய்து கொண் டிருக் கிறார் தெரி யுமா.? முதன் முறை யாக அவரே வெளியி ட்டுள்ள வீடியோ பதிவு இதோ..!!

சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட உடல் பாணியும் வசனம் உ சசரி ப்பும் இருக்கும். அதனை அடையாளமாக கொண்டு பலர் பிரப லமாகியுள்ளனர். ஆனால் தனது வித்யாசமா ன சி ரிப்பையே தனது தனிப் பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான குமரிமுத்து. இவர் மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள்   மூலம்   கஷ்டப்பட்ட நிலையி ல் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமரிமுத்து தான் என்று சொ ன்னால் அது மிகையா காது.

நாக ர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு ம கேந்திரன் இயக்கத்தில்   வெ ளியா ன   ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார். அதன் பின்னர் பல் வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து   த மி ழ்   சி னிமா வில் தனக்கென்று ஒரு தனி அங்கீ காரத்தை பிடித்தார் தான் குமரிமுத்து.

இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் து வங்கி விஜ ய், அஜித் வரை பல் வேறு தலை முறை ந டிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண் டு வெளி யான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து.

அதன் பின்னர்   உ ட ல்   ந ல க் கு றை வா ல்   சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கட ந்த வருடம் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி   கா ல மா ன ர். மூச்சு திண றல் காரணமாக மரு த்துவ   மனை யில்   அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு   தீவிரசிகி ச்சை அளி க்கப்பட்ட்டு, பின்னர்   சிகிச்சை பலனின்றி   அவர்   ம றை ந் தா ர்.

இவர்   மறை ந்து   வரு டத் திற்கு   மேல்   ஆ கியு ள்ள   நிலையில் இவரின்   ம க ளா ன   எலி சபத்  குமரி முத்து முதன் முறையாக வீ டியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என்னை உ ங்களு க்கு தெரியாது நான் தான் கு மரிமுத்துவின்  ம க ள்   எலி சபத்   குமரிமுத்து. நான் இது வரை எந்த ஒரு   ச மூக   வல த்தள   ப க்கங்களில் வந்ததே கிடையாது.

இப் போது ஏன் வந்துள்ளேன் என்றால், பல விஷய ங்கள் பேச வேண்டி உள்ளது. பொதுவாக எல்லோரையும் பொறுத்த வரை   வாழ் க்கை யில்   வெற்றி பெற வேண்டும் எனற ஆசை இருக்கும். ஆ னால் பலரும் அந்த வெ ற்றி யை நோக்கி நகர்வ தில்லை.

அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னுடைய அனுபவங்கள் மற்றும் அப்பாவின் அனுபவ ங்களை வைத்து கூறுகிறேன். நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவுக்கு எவ்ளோ அமைதியாக இருக் கிறோ மோ அவ் வளவுக்கு  அவ்வளவு நாம் வெற் றி யை நெரு ங்கு வோம் மீண் டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள் ளார்.

Comments are closed.