த மிழ் சினி மாவில் உ ச்சத் தை தொட்ட பிரபல நடிகை சுஜாதா..!! ஈ ழத்தி ல் இருந்து வந்து சுஜா தாவின் க வனி க்கப் படாத க டைசி கா லம்..!! என் னவென்று நீங் களே பாருங் கள்..!!

சுஜாதா ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை. இவர் மாறுபட்ட உண ர்ச்சிகளை சித்தரிப்பதில் கட்டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்கு மிகவும் பிர பலமா னவர். அவல் ஓரு தோதர் கதாய்  திரைப்படத்தில் கதா நாயக னாக மூத்த இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் சுஜாதாவை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினர்.

அவர் தனது பல படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். முன்னணி நடிகர்களான என்.டி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அனந்த்நாக், ஸ்ரீநாத், அக்கினேனி நாகேஸ்வர ராவ், கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு மற்றும் கிருஷ்ணா ஆகியோருடன் அவர் நடித்தார்.

அவர் சென்னையில் இருதய நோ யால் இ றந் தார். சுஜாதா ஒரு மலையாள குடும்பத்தில் டிசம்பர் 10, 1952 அன்று இலங்கையின் காலியில் பிறந்தார், அங்கு அவர் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். அவர் பள்ளி நாடகங்களில் பங்கேற்றார், பின்னர் அவர் 15 வயதில் கேரளா சென்றார்.

மலையாள திரைப்படமான எர்ணாகுளம் சந்திப்பில் நடித்தார்.ஈழத்தில் இருந்துவந்த லாஸ்லியாவைக் கொண்டாடும் காலம் இது. அதே ஈழத்தில் இருந்து நாயகியாக அறிமுகமாகி குணச்சித்திர பாத்திரம், அம்மா வேடம் என திரையில் கலக்கிய மிகப்பெரிய ஆளுமையான சுஜாதாவின் கடைசிக்காலம் மிகவும் சோகமாக இருந்துள்ளது.

அவரது சாதனைகள் பேசப்படாமலே ஓய்ந்திருக்கிறது. அவரைத்தேடியே சினிமா வாய்ப்பும் வந்தது. 1971ல் தபஷ்வினி என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான சுஜாதா எர்ணாக்குளம் ஜங்சன் என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் இமயம் பாலசந்தர் அவரைப் பார்த்தார்.

அவரின் அவள் ஒரு தொடர்கதையில் வாய்ப்புக்கொடுக்க, தமிழின் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் சுஜாதா. சீனியர் நடிகர்களான சிவாஜி, முத்துராமன், சிவகுமார், ரஜினி கமல், சோபன்பாபு, சிரஞ்சீவி என தென்னிந்திய ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படி பிஸியான ஹீரோயினாக வலம் வந்த போதே ஜெயகர் என்பவரை காதலித்து மணம் முடிக்க, அதுவே சுஜாதாவுக்கு ஒருவேலியாகி விட்டது. தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை சுஜாதாவை அணுகமுடியாமல் வேறு நடிகைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தனர்.

90க்கு பின்னர் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனவர் அம்மா வேடங்களில் அவதரித்தார். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், அஜித் நடித்த வரலாறு படத்தில் அஜித்க்கு அம்மாவாக தமிழில் நடித்தார். உடல் நலமின் மையால் 2011ல் உ யிர் இ ழந் தார் சுஜாதா.

அதேகாலத்தில் தமிழகத்தில் எம்.எல்.ஏ தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்திருந்தது. இந்த களேபரத்தில் சுஜாதாவின் திரைப்பயணம் அதிகம் பேசப்படாமலே அடங்கிப் போனது.

Comments are closed.