நடிச்சுவை நடிகை வையாபுரிக்கு இவ்வளவு அழகிய இரண்டு பிள்ளைகளா இவ்வளவு நாள் தெரியாம சோச்சே

சினிமாவில் தற்போது உள்ள பிரபலங்கள் அனைவரும், பல கஷ்டங்களை அனுபவித்து தான் பிரபலங்களாக மாறியுள்ளனர். அவர்கள் பல தோல்விகளை சந்தித்த பின்பு தான் இந்த நிலைக்கு வர முடியும். அப்படி பல தோல்விகளை சந்தித்து வாழ்வில் முன்னேறி இருப்பவர் நகைச்சுவை நடிகர் வையாபுரி.
சினிமாவிற்குள் வருவதற்கு முன், நடிகர் வையாபுரி, சென்னை எக்மோரில் உள்ள வசந்த பவன் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் சமையல் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு பாரதி ராஜாவின் கருத்தம்மா தான் இவரது அறிமுக படமாக கருதப்படுகிறது. அதன் பிறகு இதுவரை 250 படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்குபெற்று பிரபலம் ஆனார். இவருக்கு ஆனந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அழகான இரண்டு பெரிய பிள்ளைகள் ஷ்ரவன் என்ற மகனும், ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.

தற்போது இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகின்றது. இவருக்கு இவ்வளவு அழகிய மகளா என வி யந் துள்ளனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் நடிகை காயத்தி ரகுராம் மற்றும் நடிகர் வையாபுரி மகளும் எடுத்துக்கொண்ட புகைப்படம்

Comments are closed.