துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா !! அடக்கன்றாவியே !! என்னடா இது !! நீங்களே பாருங்க !!

பொதுவாக இன்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் serial தான் மிக சிறந்த பொழுது போக்காக உள்ளது.சினிமாவைய விட சீரியலே அதிகமாக விரும்பி பார்கின்றனர். இப்பொழுதெல்லாம் சினிமா ஹீரோயனை போல் சின்ன திரையில் நடிப்பவர்களையும் மிகவும் அழகான ஆட்களையே தேர்ந்துடுக்கிண்டனர். இதனாலேயே இவர்களுக்கும் ரசிகர்கள் உருவாகின்றனர். நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா, தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அபார திறமையால் சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.

தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வரும் சரண்யா, ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் பொழுதை கழித்து வருகிறார்.இந்நிலையில் விஜய்டிவியின் அ்திகாரப்பூர்வ பக்கத்தில், சிறிதும் மேக்கப் இல்லாத நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பே ரதி ர்ச்சியில் உறைந்து போயுள்ளனர், மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் இருக்காங்க என பலரும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இவர் இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு நடிகைகளும் மேக்அப்பில் இருக்கும்போது தான் அழகாக பார்க்க முடிகிறது,மேக்கப் இல்லை என்றால் சாதாரண பெண்மணி தான் என்பதை இவரின்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது.!]

 

 

View this post on Instagram

 

#Sharanya #VijayStarsQurarantine #VijayTV #VijayTelevision #VijayStars #Indhira #AayudhaEzhuthu

A post shared by Vijay Television (@vijaytelevision) on

Comments are closed.