ஆ பா ச மாக புகைப்படம் எடுத்த இளம் நடிகை..!! இளைஞர்களை வ சப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கேயின் க வர் ச்சி தாக்கம்..!!

தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மேகா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் ந ல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த படத்தில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் இவரை பி ரப லமாகி விட்டது. அதன் பிறகு இவருக்கு டார்லிங், எனக்குள் ஒருவன் , கத்துக்குட்டி, நவரச திலகம் , சரவணன் இருக்க பயமேன் ராஜாவுக்கு செக் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது விஷால் நடிக்கும் சக்கரா படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.