புகைப்படத்தில் இருக்கும் குழந்தை இன்று மிகப்பெரும நடிகை யார் என்று தெரியுமா!!

ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்

அந்த வகையில் சில நாட்களாக இன்ஸ்டகிராம் பக்கதில் டான்ஸ் ஆடுவது ஆடிக்கொண்டே கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தற்போது இவரது சிறுவது புகைப்படத்தை தந்தையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் அப்புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் குண்டுப் பெண்ணாக ரெம்ப அழகான ட்ரெஸ் உடன் ஷிவானி வலம் வருகின்றார்
இதோ அந்த புகைப்படம்

Comments are closed.