13 வருட காதல்.. விரைவில் திருமணம்.? காதலன் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அதன் பிறகு விஜய், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி அடிகளுக்கு

 

ஜோடியாக நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்தும் நடித்த வருகிறார். சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தைத்

 

தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பையும் கீர்த்தி சுரேஷ் கொடுத்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் எப்பொழுது நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வி ரசிகர் மத்திகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும், இது சம்பந்தமான பல தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில்

 

அது அனைத்தும் மருந்து என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம்.. அவர் நீண்ட நாள் நண்பராக இருவரும் பழகி வந்து.. அதன் பிறகு இருவரும் காதலித்து

 

விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அவர் கேரளாவில் பல நகைக்கடைகளுக்கு சொந்தமான ஒருவரின் மகன் எனக் கூறப்படுகிறது.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.