அந்த மாதிரியான கிளாமர் காட்சியில் நான் நடித்தேன்.? எனக்கு ஒன்னும் அந்த மாதிரி உணர்வு வரவில்லை.? வெளிப்படையாக பேசிய கயல் ஆனந்தி.. புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களுடைய முதல் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் ஒரு சில வாய்ப்புகள் பிறகு சினிமா விட்டு விலகி இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி என்பவர். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கயல், விசாரணை,

 

பரியேறும் பெருமாள் போன்ற அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தை அளித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் துணை இயக்குனரை 2021 ஆம் ஆண்டு இரவு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கயல் ஆனந்தி கிளாமர் காட்சிகள் நடித்தது குறித்து பேசி உள்ளார். அந்த வகையில் இப்போ நடித்திருக்கும் படத்தில்

 

சில காட்சிகளின் கிராமமாக நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. முதன் முதலாக என்னுடைய ஃபோட்டோக்கள் தோனிலிருந்து வெளியே வந்து கதாபாத்திரத்திற்காக நான் நடித்துள்ளேன். இது எனக்கு சவாலாக இருந்தது என்று பல சுவாரசியமான தகவல்களை நடிகை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.