ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த பழக்கத்திற்கு அ டிமையான ஐஸ்வர்யாராஜேஷ். அப்படியான புகைப்படத்தை அவரே வெளியிட்டார்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காக்கா முட்டை, கனா, எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இவர் லுடோ என்ற விளையாட்டிற்கு அடி மைஆகிவிட்டாராம். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.