இரவு பார்ட்டியில் குளித்துவிட்டு ரகளை செய்த நடிகை..!! குடிப்பழக்கத்தால் பறிபோகும் வாய்ப்பு.?

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் மூலம் கதாநாயக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி

 

நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படத்தில் நடித்த டாப் நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடித்த மகாநதி படம் சிறப்பாக

 

ஒரு படத்தை கொடுத்த காரணத்தால் பலரும் திரைப்படத்தில் நடிக்க வைத்து வருகிறார்கள். மேலும், ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் சற்று மார்க்கெட்டில் இருந்து வருகிறார்.

 

மேலும் தற்பொழுது உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் தற்பொழுது அதிகமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கொடி பழக்கத்தில் கற்றுக்கொண்டு இசையமைப்பாளர் அணிவகுத்துடன்

 

அடிக்கடி வெளியே செல்வது இரவு பாட்டி கலந்து கொள்வது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் செய்து வருகிறார். இதன் அடிப்படையில் இருக்கும் சில வாய்ப்புகள் கூட பறிபோய்விடும் என்று பலரும் கூறி வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.