சென்னை மழைக்கு பயந்து ஊரை விட்டு தெறித்து ஓடிய நடிகை..!! அங்கே சென்று வீடியோ, புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் ரம்யா சுப்பிரமணியன் என்பவர்.

 

இவர் தொகுப்பாளராக மட்டுமில்லாமல் சினிமாவில் நடிப்பது கவனம் செலுத்தி வருகிறார். இப்படி தற்பொழுது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பில்லை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டு

 

தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது பெற்றோர் வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் மிகப் பெரிய அளவு மழை பெய்து வெள்ளம் போல் ஒரே மூழ்கி இருக்கிறது.

 

அதன் அடிப்படையில் ஆதனால் பயந்து அடியில் ரம்யா தெலுங்கானாவிற்கு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மட்டும் புகைப்படத்தை தனது இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.