உலக அழகியாக இருந்தாலும் இதுதான் நிலைமை.? கணவர் செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற பட்டம் வாங்கிய இடத்துக்கு 20 வருடங்கள் ஆகிவிட்டது இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பிரச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

மேலும், பெரிய இடத்து மருமகளாக இருந்து வந்த நிலையில் இவர் சந்தோஷமாக இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவருடைய கணவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இடத்தில் எல்லாம் ஐஸ்வர்யா ராய்

 

அசிங்கப்படுத்தும் நிலத்தில் தான் பேசுவார் ஒரு சில நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா அழுது கொண்டு சென்ற நிகழ்வுகள் எல்லாம் இருந்துள்ளது நெருப்பு ஐஸ்வர்யா மீது இருக்கும் உலக அழகி என்ற புகழ் அதனால் தான் இவருக்கு சங்கடமாக இருந்ததாக கூறப்படுகிறது.

 

இவரை திருமணம் செய்ய ஏராளமானவர்கள் இருந்து வந்துள்ளார்கள் ஆனால் இவர் இவரைத்தான் திருமணம் செய்து கொண்டார் உலக அழகியாக இருந்தாலும் இதுதான் நிலைமை போல என்று ரசிகர்கள் தற்பொழுது கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.