முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்… குவியும் ரசிகர்களின் லைக்குகள்! அட இவ்வளவு பெரிய பையனா??

சந்தானம் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சந்தானம் தமிழ் சினிமாவில் தன் காமெடி காட்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர். இந்நிலையில் சந்தானம் தற்போது ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு-2 மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அண்மையில் ககூடரசிகரின் தந்தை ம ர ண ம டை ந்த செய்தியை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இ று தி ம ரி யா தை செய்திருந்தார் இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதில், சந்தானத்தின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பே ர தி ர் ச்சியில் உறைந்துள்ளனர். அந்த அளவு நடிகர் சந்தானம் அடையாளம் தெரியாமல் போயுள்ள புகைப்படம் வைரல் ஆனது

இந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சந்தானத்தின் மகனா இது? என லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Comments are closed.