எனக்கு குழந்தை இருக்கு.? அத பண்ண முடியாதுன்னு அவரிடம் சொல்லியும்.. கண் கலங்கிய படி ரகசியத்தை உடைத்த மீனா..!!

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் இவர் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு இவர் பெங்களூர்வை சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு

 

இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கின்றார். அந்த மகளும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீனாவின்

 

கணவர் உடல் நல குழுவின் காரணமாக உயிர் இழந்துள்ளார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பதான் அந்த வகையில் முதல் படத்தின் கதையைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. ஆனால், படப்பிடிப்பு கேரளாவில் நடக்கும் என்று கூறினார்கள்.

 

அதனால் இந்த படத்தில் தயாரிப்பாளரிடம் எனக்கு இப்பொழுது இந்த படத்தை பண்ண முடியாது என்று நான் கூறி விட்டேன். எனக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கின்றது. அதை விட்டுவிட்டு என்னால் படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று நான் கூறிவிட்டேன். அதன் பிறகு மீண்டும் வந்து என்னிடம் வற்புறுத்தி கேட்டுள்ளார்கள்.

 

அவர்கள் நீங்கள் மட்டும்தான் இதில் நடிக்க வேண்டும் வேறு யாரும் என்னால் நடிக்க வைக்க முடியாது என்று கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எல்லா வசதியும் செய்து தருகின்றேன் தயவு செய்து வந்து நடிகைகள் என்று கேட்டு அதன் பிறகு தான் திரிஷ்யம் திரைப்படத்தில் நடிகை மீனா நடித்துள்ளார்…

 

 

 

Comments are closed.