சேலையை இழுத்தது ஒரு தப்பா முன்னணி நடிகன் என்று பார்க்காமல் பாலாறு என்று அறிந்த நடிகை தலை குனிந்த படி சென்ற விஜய்

நடிகை சங்கவி ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தை பற்றி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் சங்கவி. அந்தப் படத்தை தொடர்ந்து நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு கோகுலத்தின் சீதை தாய் வீடு போன்ற செயல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் வெங்கடேஷ் என்பவரே 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

 

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்பொழுதே பேசிய பொழுது கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலில் நெருப்பு சிறையில் வைப்பார்கள்.

 

அப்பொழுது விஜய் அதை இழுப்பார் அப்பொழுது சரியாக பத்தாததால் மண்ணெண்ணையை வைத்தவுடன் பக் என்று பற்றி விட்டது பயத்தில் நான் விஜய் பல்லார் என்று கன்னத்தில் அறைந்து விட்டேன்.

 

அப்பொழுதுதான் விஜய் சொன்னார்.. அடித்தால் காதில் இருந்து சத்தம் வருவது என்று சொல்வார்கள். அதை நான் இப்பொழுதுதான் அனுபவித்துள்ளேன் என்று அவர் காமெடியாக சொன்னதாக சங்கவி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.