பாடகி அனுராதாவின் கணவர் இவர்தானா.? இத்தனை ஆண்டுகள் புகைப்படத்தை வெளியிடாத பாடகி..!! வைரலாகும் புகைப்படம் இதோ..

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமாக அதே போன்று அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் முக்கியமாக கருதப்படுகின்றது. என்றால் ஒரு சில திரைப்படங்கள் ஓடவில்லை என்றால் கூட அந்த திரைப்படத்தில் வரும்

 

நல்ல ஒரு பாடல்களுக்காக மக்கள் மத்தியில் அந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஏராளமான பின்னணி பாடகர் மட்டும் பாடகிகள் திகழ்ந்து வருகின்றார்கள். அதில் ஒருவர் தான் அனுராதா ஸ்ரீராம் என்பவர்.

 

சினிமா உலகில் ஏ ஆர் முருகதாஸ் மூலம்தான் பம்பாய் என்ற திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகி ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மின்சார கனவு போன்ற திரைப்படத்தில் வரும் அன்பென்ற மழையிலே போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில்

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து இளையராஜா முதல் யுவன் சங்கர் ராஜா வரை பல பிரபலங்கள் இசையில் பல பாடல்களை இவர் பாடி வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை இவர் பாடியுள்ளார்.

 

இவருக்கு தற்பொழுது 50 வயதை தாண்டி உள்ளது. இப்படி இருக்கும் நிலை முதல் முறையாக இவர் தனது கனவுகளுடன் நடித்துக் கொண்ட சமீபகான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.