கோபி-சுதாகரை வெளியே துரத்திய பிரபலம்..!! அதற்கான காரணத்தை முதன்முறையாக சொன்ன மகேஷ்..!!

கடந்த, சில ஆண்டுகளாக வலைத்தளம் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் யூடூப் வலைத்தளத்தின் மூலம் தனக்கென்று ஒரு அங்கீக அரசு ஏற்படுத்திக் கொண்டவர்தான் கோபி சுதாகர் என்பவர். இவர் நகைச்சுவையாக

 

பல வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் புதிதாக ஒரு பாடத்தையும் தயாரித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

 

மேலும், ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யார் நிகழ்ச்சியை போட்டியாளராக பங்கேற்றார்கள். அப்பொழுது ஆடிசன் நடக்கும் போது இவர்களை வெளியேற்றி விட்டார்கள்.

 

அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் முன்னணி பிரபலங்களாக வளர்ந்துள்ளார்கள். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி நடுவராக பணியாற்றி வந்த ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இவர்கள் இருவரும் மீது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

 

அது என்னவென்றால் சமீபத்தில் பேட்டி ஒன்றிய கலந்து கொண்ட ஈரோடு மகேஷ் நான் என்ன கோபி சுதாகர் வாய்ப்பை தட்டி பறித்தேனா.? இல்லை அந்த நேரத்தில் அவர்கள் நன்றாக நகைச்சுவை செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று இருப்பார்கள்.

 

அப்பொழுது அவர்கள் சரியாக செய்யவில்லை. மேலும், தனிப்பட்ட எந்த ஒரு கோபமும் இல்லை என்று அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் மூலம் எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

Comments are closed.