வனிதா என்னை செ ருப்பால அ டிக்க வந்தா… ஜாமீனில் வெளிவந்த சூர்யாதேவியின் க தறல்…!

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட வி வகாரத்தை அடுத்து பல தொடர் ச ர்ச்சைகள் நடந்து வருகின்றன. nஇந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர். அந்த அ டிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த பு காரில் தன்னைக் குறித்து அ வதூறு ப ரப்புவது, கொ லை மி ர ட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது, சூர்யா தேவி பு கார் அளித்திருந்தார்.

இந்த அனைத்து பு கார்களும் வடபழனி அனைத்து மகளிர் கா வல் நி லைய போ லிசார் வி சாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. சூர்யா தேவியையும் போ லீசார் அழைத்து வி சாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போ லீசார் எ ச்சரித்தனர்.
எ ச் ச ரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு ப ரப்பும் வகையிலும் மி ரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போ லீசார் பெண்ணை ஆ பா சமாக தி ட்டுதல் மற்றும் கொ லை மி ரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கை து செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக ஜாமினில் வெளிவந்த சூர்யா தேவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நேற்று இரவு அப்போது பேச வேண்டும் என்றுதான் போ லீசார் அழைத்தார்கள். ஆனால், என்னுடைய வழக்கறிஞர். இந்த சமயத்தில் செல்ல வேண்டாம் என்று கூறினார்.

இருப்பினும் எனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசுவதற்காக தான் வரச் சொல்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இங்கு வந்து பார்த்தால் என்னை கை து செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள் போ லீசார் மனிதனுக்கு மட்டும் ஆதரவாக பேசினார்கள்.

என்னை கண்டதும் வனிதா காலில் இருந்த செ ரு ப்பை க ழ ட்டி செ ருப்பால அ டிப்பேன் என்று சொன்னார். அதற்கு நான் எங்கே அடி பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்கு அ டி எதுவும் சொல்லாமல் என்னை மட்டும் இ ழுத்துச் சென்று ஒரு தனி அ றையில் அமர வைத்து விட்டார்கள். நான் அவர் மீது அ ளித்த பு காருக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை நான் க ஞ் சா வி ற் பதாக பொ ய் யான தகவலை அவர் கூறியிருந்தார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் அவரைப் பற்றி நான் தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறியுள்ளார் சூர்யா தேவி.

Comments are closed.