S.P பாலசுப்பிரமணியம் மகனால் வீழ்ந்த மகத்தான பாடகர்..! சொத்துக்கள் அத்தனையும் காலி..! இத்தனையும் காலிசெய்த மகன் யார் தெரியுமா!!!

எஸ்பி பாலசுப்பிரமணியன்…! மகத்தான கலைஞர். மூன்று தலைமுறைகளாக தனது குரல் வளத்தால் இந்திய திரையுலகை வசீகரிப்பவர்.அவருக்கு அவரது மகன் சரண் மூலம் தான் தொடர்ந்து பி ரச்சனைகள் என்கிறார்கள் கோடம்பாக்கம் வாசிகள். சொந்தப் படம் எடுக்கிறேன் என்று ஓரிரு படங்கள் எடுத்து நிறைய கடனாளி ஆனார்.
தினம் தினம் பார்ட்டிகள் பப்.. குடி கூட்டணி கலாட்டாக்கள். பெண்கள் மீது பா லி ய ல் வன்முறைகள் என்று அப்பா தொண்டை வற்ற சம்பாதித்த பணம் எல்லாம் த ண் ணீ ரா க செலவு செய்தார்

வெங்கட் பிரபு கூட்டத்துடன் அ டிக்கும் லூட்டியும் படு மோ ச ம்.! நடிகை சோனா இவரிடம் பணமோ சடி, பா லியல் தொ ல்லைகள்.. பெரும் சிக்கலில் மாட்டி அப்பாவையும் மாட்டி விட்டார் சரண்..!அதில் முற்றிலும் நொறுங்கிப் போனார் எஸ்பிபி. பெரிய தொகை கொடுத்து மகனை மீட்டார் என்கிறார்கள்..!

சரண் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை ..எப்போது ஜோக்காளியாகவே சுற்றி பணத்தை முழுவதும் கரைக்கிறார் என்கிறார்கள்..!

Comments are closed.