பாயும் புலி படத்தில் நான் சூ டான மோ கினி பாடலுக்கு கு த் தாட்டம் போட்ட நடிகை இப்போ குழந்தை குட்டியுடன் எப்படி இருக்காங்க பாருங்க

கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “ஆட்டி ரஹெங்கி பஹ்ரைன்” என்ற தொடரின் மூலமாக தன் கலை பயணத்தை தொடங்கினார் நடிகை நிகிதா துக்ரல். கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “அலெக்ஸ் பாண்டியன்”. இந்த படத்தில் சந்தானத்தின் தங்கையாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நிகிதா துக்ரல், வயது 37. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “குறும்பு” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார் நடிகை நிகிதா.

சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை நிகிதாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இதனால் கிளாமர் கதாபாத்திரங்களிலும், ஐ ட்டம் பாடல்களிலும் நடனம் ஆட ஆரம்பித்த நடிகை நிகிதா துக்ரல் தென்னிந்திய திரை உலகின் கி ளாமர் ராணியாக வலம் வர ஆரம்பித்தார்.

தொடர்ந்து கிளாமர் நடனம் ஆடும் வாய்ப்புகளே அதிகமாக வந்தது நடிகை நிகிதாவிற்கு. வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லாமல் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுக்க ஆரம்பித்தார் நடிகை நிகிதா. “சரோஜா” படத்தில் “கோடான கோடி” பாடல் முதல் “பா யும் பு லி” படத்தில் வரும் “நான் சூ டான மோ கினி” பாடல் வரை தமிழ்,

தெலுங்கு, மலையாள திரையுலகில் பல படங்களில் கிளாமர் நடனம் ஆ டி அசத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கரன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம்  முடிந்த கையோடு க ர்ப் பம் தரித்த வருக்கு இப்போது ஒரு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

இப்போது, குடும்பம், நண்பர்கள் என தனது குடும்ப வாழ்கையை வாழ்ந்து வருகிறார் நிகிதா. மேலும், பட வாய்புகள் வந்தால் நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி.

Comments are closed.