முண்டா பனியனில் முரட்டு க வர்ச்சி போஸ் கொடுத்த மனிஷா யாதவ் ..!!உதடு சுழிப்பில் கிறங்கி போன ரசிகர்கள்..!! பரபரக்கும் ஹாட் கிளிக்ஸ்..!!

தமிழ் நடிகைகளுள் மிகவும் க வ ர் ச் சி மற்றும் பல கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா யாதவ் 1992 ல் நவம்பர் 3 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. இவர் தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் வழக்கு எண் 18/9 என்ற திரைபடத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் இவர் பின் தமிழ் திரைபடத்திற்கே வந்தார். பின் இவர் ஆதலால் கா த ல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.சிலவருடங்களுக்கு முன்பு தி ரு ம ண ம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வ ர் ச் சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

Comments are closed.