ஊ ர டங்கு உ த்தரவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பல ஆயிரம் மா ணவிகள் கர் ப்பம் அ தி ர்ச்சி தகவல்..!!

கொ ரோ னா தொற்று அச் சுறுத் தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊ ரடங்கு உ த்தரவால் 5 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர் ப் பம் அடைந்துள்ளதாக அதி ர் ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000-க்கும் அதிகமான மாணவிகள் க ர்ப்ப மாகியுள்ளதாக அதி ர் ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பா திக் கப்பட்ட பல மா ணவிகளில் வயது 10 முதல் 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அ திகாரிகள் மற்றும் கு ழ ந்தைகள் உரிமை ஆ ர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கொ ரோ னா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அர சாங்கம் உத்தரவிட்டது. இதனையடுத்து மா ண விகள், சிறுமிகள் கரு த்த ரிப்பது அதிகரித்துள்ளது. பலோம்பே நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சி று மிகள் கரு த்த ரித்துள்ளனர்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோ னா தொ ற்றுநோ ய் நாட்டின் இளம் பெண்களின் வாழ் க்கையை மோ சமாக பா தித்து ள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் பா லி ன அ டி ப்படையிலான வன்முறை, சு ரண்டல் மற்றும் இளம் பரு வ சிறு மிக ளுக்கு எதிரான பிற வகை யான துஷ் பிர யோகங்கள் அதிகரித்துள்ளன என க வ லை தெரிவித்துள்ளார். மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோ ய் தொ ற்றா ல் உயி ரிழ ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொ ரோ னா ஊ ரடங்கின் போது சிறுமிகள் கர் ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என அறிவித்தனர், இதில் 1,50,000 க்கும் மேற்பட்ட வ ழ க்குகள் ப திவு செய்யப்பட்டுள்ளன. ஊ ர டங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சி றுமிகள் கர் ப்ப மா கிவிட்டனர், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர். கென்யா உலகின் மிக அதிகமான சி றுமிகள் க ர்ப் ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில் 82 சிறு மிகள் கர் ப் பம் தரிக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.