வெளிநாட்டிலிருந்து வந்து த னிமைப்படுத்தப்பட்ட பெண்.. அ றையில் பெற்றோர்கள் க ண்ட அ தி ர்ச்சி காட்சி!!

கொ ரோ னா ப ரிசோதனைக்காக ரஷ்யாவில் இருந்து வந்த கேரளா பெண், கொ ரோனா வார்டில்
த ற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா(20) இளம்பெண் ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கேரளா கோ ட்டயம் பகுதிக்கு திரும்பியுள்ளார். ஆனால், வெளிநாட்டில் இருந்து அவர் வந்ததால், 14 நாட்கள் அவர் த னிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அந்த பெண்ணும் 14 நாட்கள் குடும்பத்தினரிடமிருந்து த னிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ருஷ்ணப் பிரியாவிடம் அவரது பெற்றோர்கள் பேச, போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால், நேரில் சென்று பார்த்தனர். கதவை தட்டி திறக்காத கிருஷ்ணப் பிரியாவின் அ றை ஜன்னலை
உ டைத்து பார்த்தனர். ஆனால், அங்கு கிருஷ்ணபிரியா தூ க்கில் தொ ங்கிய நி லை யில் ச டலமாக கிடந்துள்ளார். கிருஷ்ணபிரியாவிற்கு கொ ரோனா சோ த னைகள் மேற்கொள்ளப்பட்டு மு டிவுகள் இன்னும் வரவில்லை.

இதுகுறித்து த கவலறிந்த போ லிசார், அந்த இ ளம்பெண் த ங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரது செல்போன், லேப்டாப் போன்றவற்றை ஆ ய்வு செய்து பார்த்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணபிரியா ம ன அ ழுத்தம் காரணமாக த ற் கொ லை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் கா ரணம் உள்ளதா என தீ விர
வி சா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments are closed.