வீட்டில் இருந்தபடியே உதவுவதாக கூறி நடித்து பெண்களின் அந்-தரங்க புகைப்படங்கள் தி-ருட்டு..!!பெண்களை மி-ரட்டி ஆ-பாச வீடியோ எடுத்தவர்களின் பின்னணி ..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் அதே மாவட்டத்தை சேர்ந்த் கா-வலருக்கு இரகசியயமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு த-கவல் தெரிவித்தார். அவ கூறியது : அந்த பெண் கணவரால் கைவிட பட்டவள் அதுமட்டுமின்றி அவர் மொபைல் போனேக்கு  ரீச்சார்ஜ் செய்வதற்காக ஏற்வாடி அருகில் உள்ள ஒரு மொபைல் ரீச்சார்ஜ் கடைக்கு போய் ரீச்சார்ஜ் செய்து வந்ததால் ஒரு விப-ரிதத்தில் சி-க்கியதாக கூறினார் .அந்த கடையை நடித்திவரும் பாதுஷா ,சகாபுதீன் ,தாஜூ ஆகியோர் அந்த பெண்ணிடம் நன்றாக பேச்சி கொடுத்து வீட்டில் இருந்தே ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று கூறி அவரின் மொபைல் போனில் ஒரு புதிய செயலியை(எனி டெஸ்க்) பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர் .அதனை பயன்படுத்த சொல்லித்தருவதாக கூறி அவரின் ரகசிய எண்களை வைத்து அந்த பெண்னின் மொபைல் போனின் கட்டுப்பாட்டை அவர்களது மடி கணினியில் செய்யத்தொடங்கினர் . அவர்களின் அ-ந்த-ரங்க உரை-யாடல்கள் வீடியோக்கள் , புகைப்படங்கள் என அனைத்தையும் அவரின் மடி கணினி மூலம் பார்த்து அவரை மிர-ட்டி உள்ளனர் .

அதனை தொடர்ந்தது அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி தனிமையில் அவரை சந்தித்து அவருடன் பா-லியல் உற-வு வைத்துள்ளார் ஒருவர் . அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால் அந்த வீடியோ வை அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என்று அந்த பெண்ணை அ-ச்சு-றுத்தினர் என்பது தெரியவந்தது . பெண் கொடுத்த பு-கா-ரின் பெயரில் போ-லீசார் வி-சா-ரனை மேற்கொண்டு ந-ட-வ-டிக்கை எடுத்தனர் . அதில் கடை உரிமையாளர் இருவர் சிக்கினர் .

அவர்களின் வி-சார-னை முடிவில் அந்த பெண்ணை போலவே கணக்கிட முடியாத பெண்களின் வாழ்க்கையை நா-சம் செய்துள்ளனர் என்பது அறியவந்தது . இதன் வி-சா-ரணைகள் தொடர்ந்து நடந்துக்கொண்டுள்ளது . பெண்கள் என்பதால் மற்ற விபரங்கள் அனைத்தும் ரகசியப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைலே உள்ள பெண்கள் இது போன்ற நபர்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டுகின்றனர் .

 

Comments are closed.