14 வயது சி றுமியை அழைத்து சென்று 17 வயது சிறுவன் கொ டூ ர செ யல்! ப த ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி!!

இந்தியாவில் 14 வயது சி றுமியை 17 வயது சிறுவன் நடுக்காட்டிற்குள் வைத்து வ ன் கொ டுமை செய்துள்ளதுடன், சி றுமியை தா க் கி கிணற்றில் த ள்ளிவிட்டு சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த ஜுன் 24-ஆம் திகதி 14 வயது மதிக்கத்க்க சிறுமி தன் தோழிகளுடன் கடைக்கு சென்றார்.
அன்றைய தினம் சிறுமியின் அக்காவிற்கு வீட்டில் திருமணம் என்பதால், சிறுமி கடைக்கு சென்றதை கவனிக்காமல், வீட்டிற்கு வந்த உறவினர்களை சிறுமியின் குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியின் நண்பரான 17 வயது சிறுவன் கா ட்டுப்பகுதிக்கு செல்லலாம் என்று
சி றுமியை அ ழைக்க, சிறுமியும் தெரிந்தவன் என்பதால், அவன் பின்னாடியே சென்றுள்ளார். அதன் பின் அந்த கா ட்டிற்குள் வைத்து சி றுமியை வ ன் கொ டுமை செய்ய மு யற்சித்துள்ளான். இதனால் அ தி ர் ச்சியடைந்த அந்த சி றுமி, கூ ச் ச லிட்டதால், ப யத்தில் சிறுவன் அருகில் இருந்த க ட்டையை எ டுத்து சி றுமியை தா கியதால், சிறுமி ம யக்கமடைந்து கிழே வி ழுந்துள்ளார்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியின் நண்பரான 17 வயது சிறுவன் கா ட்டுப்பகுதிக்கு செல்லலாம் என்று
சி றுமியை அ ழைக்க, சிறுமியும் தெரிந்தவன் என்பதால், அவன் பின்னாடியே சென்றுள்ளார். அதன் பின் அந்த கா ட்டிற்குள் வைத்து சி றுமியை வ ன் கொ டுமை செய்ய மு யற்சித்துள்ளான். இதனால் அ தி ர் ச்சியடைந்த அந்த சி றுமி, கூ ச் ச லிட்டதால், ப யத்தில் சிறுவன் அருகில் இருந்த க ட்டையை எ டுத்து சி றுமியை தா கியதால், சிறுமி ம யக்கமடைந்து கிழே வி ழுந்துள்ளார்.

கிணற்றில் வி ழுந்த சி றுமி, ம யக்க நிலையிலேயே உ யி ரி ழ ந் துவிட்டார். இதற்கிடையில் திருமண வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சி றுமியை கா ணவில்லை என்று தேடியுள்ளனர். ஆனால் சி றுமி கிடைக்காததால், கா வல்நிலையத்தில் பு கார் கொடுத்தனர்.

பொ லிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்ட போது, 2 நாட்களுக்கு பிறகு சிறுமியின் ச டலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் ச ட ல ம் பி ரே த ப ரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 17 வயது சிறுவன் மீ து வ ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொ லிசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.